Vinavu By சுகுமார் -June 23, 2020 இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் குறைந்தது 10 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் உச்சநீதிமன்றத்தால் கைது நடவடிக்கையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் மோடியின் வாரணாசி தொகுதியில் ஊரடங்கினால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்களை பதிவு செய்ததற்காக ஸ்க்ரோல் இணைய தளத்தின் நிர்வாக ஆசிரியர் சுப்ரியா சர்மா மீது முதல் தகவல் அறிக்கையை உ.பி போலீசு பதிவு செய்திருக்கிறது. ஊரடங்கின் போது மக்கள் படும் துன்ப துயரங்களையும், அரசு இயந்திரத்தின் நிர்வாக சீர்கேடுகளையும், […]
The New Indian Express23 April 2020 RRAG warned that the world could be facing multiple famines of biblical proportions within a short few months. GUWAHATI: Rights body, Rights and Risks Analysis Group (RRAG) urged Prime Minister Narendra Modi to reverse the decision on allowing surplus rice available with the Food Corporation of India (FCI) to be […]